மணல் அள்ளிய 2 பேர் கைது

img

கடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் குளம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.